பிரபலமான ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் சமீபத்தில் மரணமான ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தின் தலைவரான ஸ்டீவ் ஜோப் பற்றிய கட்டுரை வந்திருந்தது. அதன் தலைப்பு “இந்த சந்ததியின் கடவுள்” என்றிருந்தது.
பிரபலமான ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் சமீபத்தில் மரணமான ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தின் தலைவரான ஸ்டீவ் ஜோப் பற்றிய கட்டுரை வந்திருந்தது. அதன் தலைப்பு “இந்த சந்ததியின் கடவுள்” என்றிருந்தது.
“இரவிலே வாங்கினோம் சுதந்திரம், இன்னும் விடியவேயில்லை” என்றெழுதினான் ஒரு தமிழ்நாட்டுக் கவிஞன். இந்தியாவின் ஒட்டுமொத்தப் பிரச்சனைகளையும் இரண்டே வரிகளில் கொட்டித்தீர்த்திருக்கிறது அவனுடைய பேனாமுனை.
தேவனுடைய கோபம் மனிதர் மேல் இருப்பதாக வேதத்தில் வாசிக்கிறோம். “சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லா அவபக்திக்கும் அநியாயத்திற்கும் விரோதமாய்,
கிறிஸ்தவன் யார்? என்ற கேள்விக்கு அனேகர் விதவிதமான பதில்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில் அக்கேள்விக்கான வேதபூர்வமான பதிலைத் துல்லியமாகத் தருகிறார் அல்பர்ட் என். மார்டின்.
எனக்கு ரோமன் கத்தோலிக்கர்கள் மத்தியில் நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். உண்மையில், சிறு வயதில் நான் ரோமன் கத்தோலிக்க மதத்தவர்களால் நடத்தப்பட்ட கல்லூரியில் படித்திருக்கிறேன்.