சமீபத்தில் நவம்பர் மாதத்தில் தமிழகம் சென்றபோது சேலத்தில் கண்களில் பட்டது அங்கு நடந்துகொண்டிருந்த புத்தகக் கண்காட்சி. உடனே வாகன ஓட்டியை நிறுத்தும்படிச் சொல்லி அதற்குள் நுழைந்தேன்.
சமீபத்தில் நவம்பர் மாதத்தில் தமிழகம் சென்றபோது சேலத்தில் கண்களில் பட்டது அங்கு நடந்துகொண்டிருந்த புத்தகக் கண்காட்சி. உடனே வாகன ஓட்டியை நிறுத்தும்படிச் சொல்லி அதற்குள் நுழைந்தேன்.
மோட்சப் பிரயாணம் நூலில் சந்தேகக் கோட்டை அரக்கனிடம் போராடி வெற்றி பெற்ற பின்பு பரலோகப் பயணிகளின் நன்மையைக் கருத்தில் கொண்டு பக்கத்து புல்வெளிப் படிக்கட்டுகள் அருகே விசுவாச வீரர்களால் ஏற்படுத்தி வைக்கப்பட்ட “எச்சரிக்கைப் பலகை” – ஷேபா மிக்கேள் ஜோர்ஜ்