பிரசங்கத்தில் இறையியலின் அவசியத்தை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. இறையியல் இல்லாத பிரசங்கம் உயிரில்லாத உடலைப்போல; அது வெறும் எலும்புக்கூடு மட்டுமே.
பிரசங்கத்தில் இறையியலின் அவசியத்தை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. இறையியல் இல்லாத பிரசங்கம் உயிரில்லாத உடலைப்போல; அது வெறும் எலும்புக்கூடு மட்டுமே.
2 இராஜாக்கள் 3:4-27 இந்த ஆக்கத்தில் 2 இராஜாக்கள் 3:4-27 வசனங்களை ஆராய்வோம். கடந்த ஆக்கத்தில் ஆகாபின் மரணத்தின் பின் அவனுடைய இடத்தில் யோராம் இஸ்ரவேலின் அரசனாக வந்ததைக் கவனித்தோம்.