2 இராஜாக்கள் 4:17-37 நாம் தொடர்ந்து 2 இராஜாக்கள் நூலை ஆராய்ந்து வருகிறோம். கடந்த இதழில் சூனேமியப் பெண்ணைக் பற்றிய வசனங்களை 8-16 வரை ஆராய்ந்திருக்கிறோம்.
2 இராஜாக்கள் 4:17-37 நாம் தொடர்ந்து 2 இராஜாக்கள் நூலை ஆராய்ந்து வருகிறோம். கடந்த இதழில் சூனேமியப் பெண்ணைக் பற்றிய வசனங்களை 8-16 வரை ஆராய்ந்திருக்கிறோம்.
சமீபத்தில் என் சபையில் நான் ஒரு பிரசங்கத்தை அளித்தபோது, அதில் கிறிஸ்துவை விசுவாசிக்காமல் இருக்கிறவர்களைப் பார்த்து, ‘உங்களைக் கிறிஸ்துவை விசுவாசிக்கும்படியாக கர்த்தர் அழைக்கிறார்.
கஷ்டங்கள்! துயரங்கள்! பிரச்சனைகள்!
இந்த உலகத்தில் நம் வாழ்க்கை கஷ்டங்கள் நிறைந்ததாகவே இருக்கின்றது. பலவிதமான தொல்லைகள் நமக்கு ஏற்படுகின்றன.
“பொருளாதார வீழ்ச்சி” என்ற பேச்சு இன்றைக்கு பத்திரிகைகள் முழுவதும் ஒவ்வொரு நாளும் நாம் காணும் வார்த்தைகளாக இருக்கின்றன. பொருளாதாரப் பின்வாங்குதலால் ஐரோப்பா நிலை குலைந்து நிற்கிறது.
கடவுளுக்குப் பிடிக்காத ஒன்று என்ன தெரியுமா? சிலை வணக்கம்! ஏன், அவருக்கு அது பிடிக்கவில்லை என்று நீங்கள் கேட்கலாம். அதற்குக் காரணமிருக்கிறது.