சலிப்பூட்டும் சம்பாஷனை . . .
வாசிக்கும் இதயங்களை அவற்றைக் குறித்து அசைபோடவைத்து, வெறுமனே நன்றி சொல்லுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து பேச வைக்கும் அருமையான கட்டுரை இது.
சலிப்பூட்டும் சம்பாஷனை . . .
வாசிக்கும் இதயங்களை அவற்றைக் குறித்து அசைபோடவைத்து, வெறுமனே நன்றி சொல்லுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து பேச வைக்கும் அருமையான கட்டுரை இது.
1689 விசுவாச அறிக்கை நூலுடனான என் பயணம் அதன் கடைசி இரண்டு அதிகாரங்களில் இருந்துதான் ஆரம்பமானது. பல வருடங்களுக்கு முன்பு ஒருநாள் நண்பர்களாக சேர்ந்து உரையாடிக்கொண்டிருந்தபோது,
முத்துக்களால் கோர்க்கப்பட்ட மணிமாலை சத்தியம், சத்தியம் என்று சலசலக்கும் போலிச் சிலம்புகள் நடுவே மாறுபட்டு ஒலியெழுப்பி சத்தியத்தின் முன் மண்டியிடச் செய்யும் மாணிக்கச் சிலம்புகள்:
(திருமறைத்தீபத் தொகுப்புகள் பற்றிய கருத்துரை) – ஷேபா மைக்கேள் ஜோர்ஜ்
(மைக்கேள், ஷேபா தம்பதிகள் ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன் எனக்கு அறிமுகமானார்கள். மத்திய கிழக்கு நாடொன்றில் வாழ்ந்து வரும் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு.
கருத்துரை – ஷேபா மிக்கேள் ஜோர்ஜ்
நெல்லை அப்போஸ்தலர் ரேனியஸின் சுவிசேஷம் மற்றும் இலக்கியப் பணிகளை சீகன்பால்க், வில்லியம் கேரி, கால்டுவெல், ஜி.யு. போப் என்பவர்களோடு சேர்த்து சீர்திருத்த கிறிஸ்தவ மிஷனரிகள் என்ற ரீதியில் மேலோட்டமாகத் தெரிந்து வைத்திருந்த போதிலும் ஆழமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு இதற்கு முன் கிடைத்ததில்லை.