கர்த்தரின் வேதத்தைப் பற்றிய மிக விளக்கமான நீண்டதொரு ஆக்கத்தைக் கடந்த இதழில் தந்திருந்தேன். வேதத்தின் மெய்த்தன்மை, அதனுடைய குணாதிசயங்கள் பற்றிய உண்மைகளை அறியாமலேயே வேதத்தைப் பயன்படுத்தி வருகிறவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.
கர்த்தரின் வேதத்தைப் பற்றிய மிக விளக்கமான நீண்டதொரு ஆக்கத்தைக் கடந்த இதழில் தந்திருந்தேன். வேதத்தின் மெய்த்தன்மை, அதனுடைய குணாதிசயங்கள் பற்றிய உண்மைகளை அறியாமலேயே வேதத்தைப் பயன்படுத்தி வருகிறவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.
– விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல் –
பல வருடங்களுக்குப் பிறகு என் சபையில் பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் தொடர் வியாக்கியானப் பிரசங்கம் அளிக்கத் தீர்மானித்திருக்கிறேன்; அதற்கான வாசிப்பிலும் ஈடுபட்டு வருகிறேன்.
மத்தேயு 13 ம் அதிகாரத்தில் அநேக உவமைகள் இருப்பதை நாம் காணலாம். அதில் 7 உவமைகள் விளக்கப்பட்டிருக்கின்றன. இத்தனை உவமைகளை லூக்கா 15, 16 அதிகாரங்களில் நாம் வாசிப்பதில்லை. அங்கு 5 உவமைகள் மட்டுமே காணப்படுகின்றன. இவை அனைத்தும் ஒரே சமயத்தில் ஆண்டவரால் சொல்லப்பட்டவையாகும்.
மத்தேயு 13 அதிகாரத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விளக்கியிருக்கும் விதை நிலங்களின் உவமையை ஆராய்ந்து வருகிறோம்.
மத்தேயு 13வது அதிகாரத்தில் விதை நிலங்களின் உவமையை நாம் பார்த்துக்கொண்டு வருகிறோம். ஆண்டவர் முதலில் அந்த உவமையைச் சொல்லி விட்டு பின்பு அதற்கான விளக்கத்தைக் கொடுக்கின்றார்.